உன்னத மனிதருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்😔

 

உயர்ந்த மனிதர் ஒருவரின் சொல் கேட்டு

மனிதன் உயிர் வாழ மரங்கள் அவசியம் என்ற சொல்லை வேத வாக்காக மனதில் ஏற்றி,

வையகத்தில் பல மரங்களை நட்டு பல உயிர்களுக்கு உதவி செய்த உன்னத உயிர் இன்று இறையடி சேர்ந்தது.

அவரின் ஆன்மா அமைதி பெறட்டும். எனது ஆழ்ந்த இரங்கல்.



Post a Comment

0 Comments